வெளிநாடுகளுக்கு கப்பல் மூலமாக தீப்பெட்டிகளை எடுத்துச் செல்ல கண்டெய்னர்களின் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஆப்ரிக்கா நாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கோவில்பட்டி தீப்பெட்டி உற்...
திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கண்டெய்னர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.
இரண்டு பேர் காயமடைந்தனர...
சென்னையில், இரவு 10 மணி அளவில், நண்பர்களை சந்திக்க தாயாரின் டியோ பைக்கை எடுத்துச் சென்றதாக கூறப்படும் 12-ஆம் வகுப்பு மாணவர் சுகனேஷ்வர், விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
வடபழனி மெட்ரோ மேம்பாலம் அருக...
திருப்பூர் மாவட்டம் கருக்கம்பாளையம் அருகே, தாய், மகள் உள்பட 4 பேர் சென்ற ஸ்கார்பியோ கார், நள்ளிரவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறம் சென்று, எதிர் திசையில் இருந்து வந்த கண்டெய்னர...
சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் கிரேன் மூலம் மேலே தூக்கப்பட்ட கண்டெய்னர் விழுந்து கீழே லாரிக்குள் அமர்ந்திருந்த அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்த...
ஒசூர் அருகே தம்மாண்டரப்பள்ளியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி தீப்பற்றியதில் 40 ஸ்கூட்டர்கள் எரிந்து சேதமடைந்தன.
கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் இருந்து புகை வந்ததும் ஓட...
சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரி ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி காசிமேடு துறைமுக காவல் நிலைய போலீசாரிடம், லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீஞ்ச...